Wednesday, December 6, 2017

முறுவல் சிந்து..
மழை நேர தேநீர் பருகுதல்
கொள்ளை பிரியம் எனக்கு...

இதழ் கவ்வு..
குவளையின் செஞ்சூட்டு
நுனியென்னை ஸ்பரிசிக்கிறது..

உடன் பருகு..
அன்றில் முன்னிரவு
சாயல் போல்
கவிதை புணர்..