Monday, April 8, 2013

இன்னொன்று ..!!


ஒரு நெடுந்தூரச் சாலையின் 

ஏதோ ஒரு குளக்கரையில் ...

ஏதோ ஒரு மரநிழலில் ...

ஏதோ ஒரு மணல்பரப்பில்... 

சின்னதாய் ஒளித்து வைக்கப்படுகிறது ...          

ஒரு சிட்டிகையில் ஏதோ ஒன்று...


 மீண்டுமொரு நாளின் தகையாறுதலுக்காக  ....!!!!!

No comments:

Post a Comment