ஒரு பறவையின்
சிறகினை
தன் சிரிப்புடன் பரிமாறிக் கொண்ட தேவதைக்கு
வனமெங்கும்
தன் மகரந்தச் சிலிர்ப்பினை
உதிர்த்துச் சென்றது
அவ்வெண்பறவை !
- நா. அருண்வாசகன்
No comments:
Post a Comment