Wednesday, April 6, 2011

பிறத்தல் கொள்கை ..

அதனை ..

அக்கணம்..

அப்படியும் கொல்லுமதனால்..??!

நானும் கொன்றழித்தேன் ..

சில அமானுஷ்யத்தின்

ரௌத்திரக் காதலையும் ..

அதுவறுககும் சூத்திரக் காமத்தையும் ..

மௌனம் ...மௌனம் ...

சகிக்க முடியாத பிறத்தல் மௌனம் ...!!!

No comments:

Post a Comment