Thursday, March 24, 2011

குளக்கரை மணலிலும் ...

சாரல் மழையிலும்...

அறிமுகமில்லாத மௌனத்திலும் ..

உன் விரல் பிடித்து நடப்பதில் ..

கொள்ளை பிரியம் எனக்கு !!!

No comments:

Post a Comment